நான் படித்ததில் ரசித்த ஒன்றை உங்களுடன் பகிருகிறேன்.
தன்னம்பிக்கை
அருவியின்
தன்னம்பிக்கை விழுகையில்!
ஆமையின்
தன்னம்பிக்கை பொறுமையில்!
இளமையின்
தன்னம்பிக்கை துடிப்பில்!
ஈட்டியின்
தன்னம்பிக்கை ஏறிகையில்!
உளியின்
தன்னம்பிக்கை சிலையில்!
ஊமையின்
தன்னம்பிக்கை மெளனத்தில்!
எண்ணத்தின்
தன்னம்பிக்கை செயலில்!
ஏட்டின்
தன்னம்பிக்கை எழுத்தில்!
ஐயத்தின்
தன்னம்பிக்கை தெளிவில்!
ஒளியின்
தன்னம்பிக்கை இருட்டில்!
ஓசையின்
தன்னம்பிக்கை சுரத்தில்!
ஔவையின்
தன்னம்பிக்கை வாய்மையில்!
மனிதா !
உன் தன்னம்பிக்கை எதில்?
///மனிதா உன் தன்னம்பிக்கை எதில்?//// சரியான கேள்வி..
ReplyDeleteஎன்ன வேகம் நண்பா?. தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deletearumai!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஉயிர் எழுத்தின் படி உயர்வான கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடித்தவுடன் இந்தப் பாடல் ஞாபகம் வந்தது....
யானையின் பலம் எதிலே...
தும்பிக்கையிலே...
மனிதனோட பலம் எதிலே...
நம்பிக்கையிலே...
தங்களின் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteபடித்ததை நன்கு பகிர்ந்துள்ளதற்கு அன்பான நன்றிகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. தங்களை போன்ற பெரியவர்களின் வருகையே மென்மேலும் ஊக்கப்படுத்தாகவுள்ளது. மேலும் தங்களின் அன்பான கருத்துக்கள் என்னை மென்மேலும் ஊக்கப்படுத்துகிறது. தொடர்ந்து வருகை தாருங்கள் ஐயா.
Deleteநீங்கள் படித்துச் சொன்னதை நானும் ரசித்தேன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஎன் நம்பிக்கை
Deleteஇறை நம்பிகையோடு கலந்த
என் தன்னம்பிக்கையில்.
படித்ததில் உங்களுக்கு பிடித்தது
எங்களுக்கும் பிடித்தது..
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteமுதல் வரி அதிக தன்னம்பிக்கை ஊட்டக்கூடியது. நல்ல பகிர்வு
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteதமிழ்மணத்தில் இணைத்துவிடுங்கள்
ReplyDeleteமுயற்சி செய்கிறேன் நண்பரே. நன்றி நண்பரே.
Deleteசிறப்பான கவிதை பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Delete
ReplyDeleteபதிவர்களின் தன்னம்பிக்கை பின்னூட்டங்களில் !!!!!!!
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநல்ல பகிர்வு தோழி.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteநம்பிக்கை அளிக்கிற கவிதை!
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஉயிர் எழுத்தை நன்கு உயிரோடு கோர்த்துள்ளீர்...
ReplyDeleteஅருமை... தொடருங்கள்...
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஎனது முதல் வருகை இனி தொடரும் என நன்புகிறேன் நண்பா...
Deleteதங்களை போன்ற நண்பர்கள் தொடர வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.
Deleteநல்ல கவிதை, சொற்களின் பிரயோகம் அருமை, பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteராசன்...அகர வரிசையில் கோர்த்த நம்பிக்கை வரிகள் அற்புதம் !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே. ராசன் அல்ல ரசன் என்று விளியுங்கள் தோழியே.
Deleteவரிகளின் கோர்வை நன்றாக இருக்கிறது..கடைசியான வினாவுக்கு விடை தேடப் போகிறேன் இன்றிலிருந்து
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Delete
ReplyDeleteVasiththathil Nesiththa varigal Arumai Thanks for sharing
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசிரியரே.
Deleteமனிதனின் தன்னம்பிக்கை வாழ்வதில்/
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteமனிதனின் தன்னம்பிக்கை முயற்சியில்..
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆசிரியரே.
Deleteஅருமை !...ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்னம்பிக்கை
ReplyDeleteஉள்ளது .ஆனால் மனிதனுக்கு இப்போதெல்லாம்
வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தும் இல்லை
என்றாகிப் போச்சு !..மிக அருமையான பகிர்வு .
தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
தங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே.
Deleteவணக்கம்
ReplyDeleteநம்பிக்கை வலுபெற்றால் வெற்றி மாலை
நமதடியைத் தேடிவரும்! வானம் முட்ட
எம்பிக்கை துாக்கிடுக! ஒருநாள் உன்றன்
எண்ணங்கள் நிறைவேறும்! வீணே மண்ணில்
அம்மிக்கல் போலிருந்தால் அக்கம் பக்கம்
அசைந்துவரும் புழுகூட அழகு காட்டும்!
இம்பி..கை சோராமல் துணிந்து நிற்பாய்!
நம்பிக்கை! தும்பிக்கை வன்மை தோழா!
கவிஞா் கி.பாரதிதாசன்
தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
http://bharathidasanfrance.blogspot.fr/
kavignar.k.bharathidasan@gmail.com
kambane2007@yahoo.fr
தங்களின் முதல் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.ராசன் அல்ல ரசன் என்று விளியுங்கள் ஐயா.
Deleteதன்னம்பிக்கை டானிக் !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஉங்களின் தன்னம்பிக்கை பிடித்திருந்தது நன்றி நீங்குளும் வந்து போங்களேன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் மற்றும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
Deleteஉங்களின் தன்னம்பிக்கை பிடித்திருந்தது நன்றி நீங்குளும் வந்து போங்களேன்
ReplyDeleteஅன்புடையீர் வணக்கம்.
ReplyDeleteவலைச்சரம் என்பதைப்பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
02 10 2012 அன்று வலைச்சரத்தில் என்னைப்பற்றி சிறப்பாக ஓர் பதிவு தரப்பட்டுள்ளது.
முடிந்தால் போய் பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு இணைப்புகள் தங்களுக்குப் பயன்படக்கூடும்.
முடிந்தால் இன்று உடனே அங்கு சென்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அன்புடன்
VGK
மிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது
தினபதிவு திரட்டி
பயனுள்ள பகிர்வு
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
ReplyDelete